சாதிமதம் - உவமைக்கவிஞர் சுரதா
சாதியும் மதமும் சாத்திரங்களும்
ஏழைபணக் காரன் பேதமும்
பழைய உலகின் பகைப்பட் டாளம்!
காதலிலே கட்டுண்டால்; பொன்னில் செம்பு
கலந்தாற்போல் கலப்புமணம் பெருகி வந்தால்
சாதியெலாம் சூடுண்ட இரும்பில் பட்ட
தண்ணீரின் துளிபோல மறைந்து போகும்.
- உவமைக்கவிஞர் சுரதா
No comments:
Post a Comment