Thursday 20 February 2020

சாதிமதம் - உவமைக்கவிஞர் சுரதா

சாதிமதம் உவமைக்கவிஞர் சுரதா


சாதியும் மதமும் சாத்திரங்களும் 
ஏழைபணக் காரன் பேதமும் 
பழைய உலகின் பகைப்பட் டாளம்!

காதலிலே கட்டுண்டால்பொன்னில் செம்பு 
கலந்தாற்போல் கலப்புமணம் பெருகி வந்தால் 
சாதியெலாம் சூடுண்ட இரும்பில் பட்ட 
தண்ணீரின் துளிபோல மறைந்து போகும்.

உவமைக்கவிஞர் சுரதா  

No comments:

Post a Comment