Friday 2 April 2021

தளபதி - ஹபீப் ராஜா

 தளபதி - ஹபீப் ராஜா

ராஜீவ்காந்தியின் மரணம் ஜெயலலிதாவை முதல்வராக்கியது.

ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு முன்பு ஜெயலலிதா முதல்வராவார் என்று யாரும் நம்பவில்லை.

ஆனால் ஜெயலலிதாவோ தனது வெற்றி ராஜீவ்காந்தியின் மரணத்தால் வந்ததல்ல என்று கொஞ்சமும் மனசாட்சியின்றிக் கூறினார்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை பன்னீர் செல்வத்தை முதல்வராக்கியது.

ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்படும் வரை ops சை யாருக்கும் தெரியாது.

சசிகலாவுக்குக் கிடைத்த தண்டனை எடப்பாடியை முதல்வராக்கியது.

சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்படும் வரை EPS சை யாரென்றே தெரியாது.

சசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி தான் முதல்வரானது தனது சொந்த உழைப்பால் என்றும் சசிகலா தயவால் அல்ல என்றும் கூறுகிறார்.

விபத்துகளே இவர்களை அரியணை ஏற்றியது.

தமிழக மக்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள தளபதியை விவாதிக்க அழைப்பது மடமையின் உச்சம்.


-ஹபீப் ராஜா


No comments:

Post a Comment