நானும் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் - எஸ்.கௌதம்
நானும் ஒரு மனிதனாக இருக்க வேண்டும்.இதுவே நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம். ஆனால் நடப்பதை கண்டால் அரசியல் மற்றும் வாழ்வில் மனிதனும், மனித நேயமும் மண்ணாகி விடும் எனும் நிலையில் என்நாடும் மாநிலமும் இருக்கின்றது.
மனிதனாக பிறந்த அனைவரும் சமம் என்ற எண்ணம் இல்லாமலும் பகுத்தறியும் அறிவும் இல்லாமலும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கடந்து செல்கின்றன.
இந்த நிலை மாறவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்.
கடைகோடியில் உள்ள மனிதனுக்கும் கல்வியும் மருத்துவமும் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி பணம் இருந்தால் தான் கல்வியும் மருத்துவமும் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
இதுவே நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்.
- S. Gowtham
No comments:
Post a Comment